Wednesday, Mar 10th

Last update:09:09:49 PM GMT

You are here:
JA slide show
 

சராசரி மனுஸன விட ஆயிரங்கணக்குல நம்ப ரிஸ்கு யெடுக்குறோமா?

மின்னஞ்சல் அச்சிடுக PDF

கொளத்துமோடு - 9

ஜஹாங்கீர்: அஸ்ஸலாமலைக்கும்

ஷாஜஹான்: வலைக்கும்ஸலாம்

ஜஹாங்கீர்: யன்னா நீங்க ஒன்டி தனியா வொக்கன்ட்டுகிறீங்க?

ஷாஜஹான்: நம்ப பாபர் வூட்டு பக்கத்துல மய்த்தாச்சல்ல... யெல்லம் அங்க போனோம்.... லேட்டா ஆவிடுச்சினு யெல்லாம் வூட்டுக்கு போயிட்டாங்க... நா மட்டும் ச்சும்மா வந்தேன்.

ஜஹாங்கீர்: அட ஆமாங்க! நானோம் காலயிலயே போனோன்னு நெனெச்சேன் ஓ.டி.லேந்து விருந்தாளி வந்துட்டதால போவ முடியாம போயிடுச்சி.

ஷாஜஹான்: அப்டியா?

ஜஹாங்கீர்:ஆமா இந்த மய்த்துக்கு கேன்சர் இந்துச்சாமே! நெசமாவா?

புதன்கிழமை, 10 மார்ச் 2010 21:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...

கெட்ட பழக்கங்களும் நாமும் - பகுதி 6 : CLICK FORWARD

மின்னஞ்சல் அச்சிடுக PDF

Click Forward புத்தி.

சீசன் இல்லாத நேரங்களில் பாடாவதி பிரஸ்ஸை ஓட்டுவதற்காக முன்பெல்லாம் ஒரு ஐடியா வைத்திருந்தார்கள். ஒரு பிட் நோட்டீசை அச்சடித்து வெளியிடுவார்கள். இன்ன மாதிரி கடவுளின் புகழைச் சொல்லி - இல்லாவிட்டால் ஒரு செய்தியை எழுதி, "இதை ஏழு நாட்களுக்குள் 500 நோட்டீஸ் எடுத்து ஒழுங்காக டிஸ்ட்ரிப்யூட் பண்ணு இல்லாட்டா உன் மண்டை வெடிக்கும். பேதியில போவாய்  இப்படித் தான் ஆண்டிப்பட்டியில் ஒருத்தருக்கு  ஆச்சு. அரசம்பட்டியில ஒருத்தருக்கு ஆச்சு. இதை மதிச்சு ஒழுங்காக விநியோகம் செய்த இன்னார் பெரிய பணக்காரர் ஆனார். கார் வாங்கினார்.பங்களா வாங்கினார்."  என்று பயமுறுத்தும். என்னடா இது வம்பா போச்சு? எதுக்கு ரிஸ்க் என்று அப்பாவிகள் போனால் போகிறது என்று அந்த பிரஸ் போய் 500 அடிப்பார்கள்.
 
டெக்னாலஜி வளர்ந்து இப்ப ஈமெயில் வந்த பிறகும் கூட பழைய சம்ப்ரதாயம் (?) மாறவில்லை. இன்பாக்ஸை திறந்தால் வாரத்துக்கு ஒரு மிரட்டல் வந்துவிடுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010 17:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...

பரங்கிப்பேட்டை படகு குழாம் உள்ளிட்ட ரூ.175 கோடியில் 298 புதிய திட்ட பணிகள்: ஸ்டாலின் துவக்கி வைத்தார்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

 

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் நடந்த அரசு விழாவில் மாவட்டத்தில் 175 கோடி ரூபாயில் புதிய 298 திட்டப் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே. இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் மற்றும் புதிய வளர்ச்சி திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி., திருமாவளவன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சீத்தாராமன் வரவேற்றார்.

ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010 10:50 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...

படகு குழாம், ஹைதர்அலி பூங்கா உள்ளிட்ட புதிய கட்டிடங்களை இன்று திறந்து வைக்கிறார் மு.க. ஸ்டாலின்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

 பரங்கிப்பேட்டை :  சுமார் 1.52 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், படகு குழாம், ஹைதர்அலி நினைவு பூங்கா, நூலக கட்டிடம் ஆகியவற்றை இன்று  துணை முதல்வர் ஸ்டாலின் காட்டுமன்னார் கோயிலில் இருந்து ரிமோட் மூலம் திறந்து வைக்கிறார்.

சனிக்கிழமை, 06 மார்ச் 2010 11:51 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...

மீலாது மாநாடு

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பரங்கிப்பேட்டை: நேற்று முன்தினம் மஹ்முதியா ஷாதி மஹாலில் மீலாது மாநாடு நடைப்பெற்றது. மீராப்பள்ளி இமாமின் கிராஅத்துடன்  பிற்பகல் 3 மணிக்கு துவங்கியது இம்மாநாடு. நகர ஜமாஅத்துல் உலமா பேரவை தலைவர் 
காஜா முயினுதீன் மிஸ்பாஹி வாழ்த்துரை வழங்க,  அதிரை எம். முஹம்மது தாஹா மதனி நபிபுகழ் கவிதை வழங்கினார்.  

தௌலத்துன்னிசா மகளிர் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் உமரி உரைக்கு பிறகு,  அல்மதரஸதுல் மஹ்முதியா முதல்வர் சித்தீக் அலி பாகவி மற்றும்  ஆஸ்திலேலியன் பள்ளி ஆசிரியர் லியாகத் அலி  நபி புகழ் பாடலை பாடினர். 

வியாழக்கிழமை, 04 மார்ச் 2010 14:39 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...

கடலூர் ஆஸ்பத்திரிக்கி தானே போ வேண்டியதா இக்கிது…!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

கொளத்துமோடு –  8

ஷாஜஹான்: அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லோரும்: அலைக்குமுஸ் ஸலாம்

பாபர்: வாங்க  என்னா எதோ ஒரு யோசனைல வரிங்க?

ஷாஜஹான்:: யோசனைல்லாம் ஒன்னோம் இல்லே...அப்றம்  அஞ்சி சி வந்துடிச்சா?

ஜஹாங்கீர்: எங்களுக்கு யாரோம் அஞ்சி கோடி தரதா சொல்லேயே…!

ஷாஜஹான்: அட நீங்க வேறே……  சிதம்பரத்துலேந்து வர அஞ்சு சி பஸ்- கேட்டாக்க , நீங்க என்னயே கிண்டல் பண்றிங்க

பாபர்: இது வரக்கோம் வரல, இன்னோம் ஒரு பத்து நிமிஷத்துலே வரோம்

ஜஹாங்கீர்:  என்னா சேதி?

மேலும் வாசிக்க...

தொடங்கியது +2 தேர்வு: மாணவ-மாணவிகளை MYPNO வாழ்த்துகிறது

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தீவிர கண்காணிப்பு      பிளஸ்-2 தேர்வு தொடங்கியது;      7 1/2 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்பரங்கிப்பட்டை: மாநிலம் முழுவதும் நேற்று +2 வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கியது. பரங்கிப்பேட்டையில் வழக்கமான உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் மாணவ மாணவிகள் தேர்வு மையமான சேவாமந்திர் பள்ளிக்கு பொதுத் தேர்வு எழுதச் சென்றனர்.​  கடலூர் மாவட்டத்தில்  கண்காணிப்புப் பணியில் 1500 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.  மாணவ -மாணவிகளுக்கு MYPNO இணையம் தேர்வில் வெற்றிபெற இதன்மூலம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

*கடலூர் மாவட்டத்தில் 14,679 மாணவர்களும்,​​ 14,849 மாணவிகளும் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள்.

*61 மையங்களில் தேர்வுகள் நடக்கின்றன.​ திங்கள்கிழமை தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது.​ இதில் வினாக்கள் மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும்....

செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010 14:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...

கெட்ட பழக்கங்களும் நாமும் - பகுதி 5

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பொறாமைத் தீ 

பில்கேட்ஸ் வீட்டு வாசலில் எத்தனை ferrari நின்றிருந்தாலும் அது நமக்குள் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது. அது ஒரு இயற்கையான செய்தி.


ஆனா நம்ம பக்கத்து வீட்டுக்காரன் ஒரு பழைய ambassador கார் வாங்கிவிட்டால் போதும் -


நம்மால் அதை ஜீரணிக்க முடிவதில்லை.


நள்ளிரவுக்கும் தூக்கம் வருவதில்லை.


எப்படி வாங்கினான்? இவனுக்கு மட்டும் இப்படி பிரஸ்டீஜ் கூடுகிறது.


பெரிய ஆளாகி வருகிறானோ?


மனம் குமைய ஆரம்பிக்கிறது. தீ எரிகிறது. பொறாமைத் தீ..

ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2010 02:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது மேலும் வாசிக்க...

பக்கம் 1 - 35

அதிகம் வாசிக்கப்பட்டவை