பரங்கிப்பேட்டை: கலைஞர் காப்பீட்டு திட்டத்திற்காக புகைப்படம் எடுத்துக்கொண்ட அனைத்து மக்களுக்கும் தற்போது (சிப் பொருந்திய) அடையாள அட்டை வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இரு தினங்களுக் முன்பு இந்த அடையாள அட்டை வழங்கும் பணியை பேரூராட்சி தலைவரும் ஜமாஅத் தலைவருமான முஹமது யூனுஸ் தொடங்கி வைத்தார். தற்போது அந்தந்த வார்டு உறுப்பினர்கள் வழியாகவும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகத்திலும் அடையாள அட்டை விநியோகம் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழக அரசினால் வழங்கப்பட்டுள்ள இந்த அடையாள அட்டைகளில் காப்பீடு பெறுபவர்களின் பெயர்களில் பிழைகள் காணப்படுகிறது. முறையாக எழுதி கொடுத்தும் இப்படி பெயர் உச்சரிப்பினை மாற்றி அமைத்துள்ளனரே என்று ஆதங்கப்படுகின்றனர் சிலர்.
குறுகிய நோக்கில் சிறுத்து விடாமல், அனைத்துத் தரப்பாரும், வாசிக்கவும் கற்கவும் வழி செய்கிற அறிவு நிலை
ய...
என் கனவு முஸ்லிம் குழந்தைகள் அனைவரும் அரபி மொழி கற்க வேண்டும் , அவர்களுக்கு அதனை வலியுறுத்தி மொழியை
...
YES.. IF IT IS A PUBLIC LIBRARY, WE SHOULD OPEN FOR BOTH GENDERS AND NOT ONLY FOR MUSLIMS. ALL THE
P...
How about the INDEMNITY of these Teachers... who will bear them...government or whom... MAGDOUM
Congratulations! - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் வாழ்த்துக்கள் சகோதரர்களே!!! சிற்ப்பாக செயல்பட அல்லாஹ்
வ...