Friday, Sep 10th

Last update:08:22:00 PM GMT

You are here:

பெற்றோர் மாநாடு ஏற்பாடுகள் ஜரூர்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய பெற்றோர்கள் மாநாடு இன்று பிற்பகல் மஹ்மூதியா ஷாதி மஹாலில் துவங்குகிறது. இதற்கான விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழா கமிட்டியினர், கல்வி குழுவினர் மற்றும் தொண்டர்கள் களத்தில் குதித்து மாநாட்டு ஏற்பாடுகளை தடபுடவென செய்து வருகின்றனர். ஆண்கள்-பெண்கள் தனியிட வசதி, மேடையமைப்பு, ஆட்டோ விளம்பரம் என ஷாதி மஹால் வளாகம் களைகட்டுகிறது.

 

படங்கள்: இப்னு ரஜ்ஜாக்

 

Write comment
Your Contact Details:
 
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."