
பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய பெற்றோர்கள் மாநாடு இன்று பிற்பகல் மஹ்மூதியா ஷாதி மஹாலில் துவங்குகிறது. இதற்கான விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழா கமிட்டியினர், கல்வி குழுவினர் மற்றும் தொண்டர்கள் களத்தில் குதித்து மாநாட்டு ஏற்பாடுகளை தடபுடவென செய்து வருகின்றனர். ஆண்கள்-பெண்கள் தனியிட வசதி, மேடையமைப்பு, ஆட்டோ விளம்பரம் என ஷாதி மஹால் வளாகம் களைகட்டுகிறது.



படங்கள்: இப்னு ரஜ்ஜாக்
- Comments















Walaikumuassalam - “Taqabbal Allaahu minna wa minkum wa ahaalahu Allaah ‘alayka (May Allaah accept (
t...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் , வலைப்பூ அன்பர்கள்,நமதூர் சகோதரர்கள் ,மற்றும் இதை படிக்கும் அனைத்
த...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன.. - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.... May Alla
h...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்