இறையருளால், இன்று பகல் 3 மணிக்கு பெற்றோர்கள் மாநாடு தொடங்கி சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ் மாநாட்டை துவக்கி வைத்தார். அசர் தொழுகைக்கான அழைப்பு வரை முதல் அமர்வு முடிவடைந்துள்ளது. இதில் மீராப்பள்ளி இமாமின் துவக்க உரையை தொடர்ந்து அல்ஹசனாத் மகளிர் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் மதனி உரையாற்றினார்.
· ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகளவில் இருக்கிறது.
· 
· சிறுவயது மாணவிகள் வருகை தந்திருக்கும் பெண்களுக்கு உதவி புரியும் வகையில் தொண்டாற்றி வருகிறார்கள்
ஷாதி மஹால் வளாகத்திலிருந்து MGF
- Comments














குறுகிய நோக்கில் சிறுத்து விடாமல், அனைத்துத் தரப்பாரும், வாசிக்கவும் கற்கவும் வழி செய்கிற அறிவு நிலை
ய...
என் கனவு முஸ்லிம் குழந்தைகள் அனைவரும் அரபி மொழி கற்க வேண்டும் , அவர்களுக்கு அதனை வலியுறுத்தி மொழியை
...
YES.. IF IT IS A PUBLIC LIBRARY, WE SHOULD OPEN FOR BOTH GENDERS AND NOT ONLY FOR MUSLIMS. ALL THE
P...
How about the INDEMNITY of these Teachers... who will bear them...government or whom... MAGDOUM
Congratulations! - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் வாழ்த்துக்கள் சகோதரர்களே!!! சிற்ப்பாக செயல்பட அல்லாஹ்
வ...