Tuesday, Sep 07th

Last update:07:11:54 PM GMT

You are here:

தொடங்கியது பெற்றோர்கள் மாநாடு…

மின்னஞ்சல் அச்சிடுக PDF

 

இறையருளால், இன்று பகல் 3 மணிக்கு பெற்றோர்கள் மாநாடு தொடங்கி சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ் மாநாட்டை துவக்கி வைத்தார். அசர் தொழுகைக்கான அழைப்பு வரை முதல் அமர்வு முடிவடைந்துள்ளது. இதில் மீராப்பள்ளி இமாமின் துவக்க உரையை தொடர்ந்து அல்ஹசனாத் மகளிர் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் மதனி உரையாற்றினார்.

·         ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகளவில் இருக்கிறது.

·        

இன்னும் மக்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

·        சிறுவயது மாணவிகள் வருகை தந்திருக்கும் பெண்களுக்கு உதவி புரியும் வகையில் தொண்டாற்றி வருகிறார்கள்

 

ஷாதி மஹால் வளாகத்திலிருந்து MGF 

Write comment
Your Contact Details:
 
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."