
அப்துல் காதிர் மதனி: தனக்கே உரிய பாணியில் பேசத் தொடங்கியவர், குடும்பவியல் குழந்தைவளர்ப்பு நவீன சீர்கேடு பற்றி பேசினார். இன்றைய குடும்பங்கள் யாருக்கும் முன்மாதிரியாக இருப்பதில்லை என்று ஆதங்கப்பட்டார். நமது அக்கம்பக்கத்தில் ஏற்படும் சீர்கேடுகளை தடுக்க நாம் முனைவதில்லை. எப்படி பக்கத்தில் தீ பிடித்தால் தீயணைக்க ஓடுவோமோ அது போன்று சமூக சீர்கேடுகளை அழிக்கவும் முன்வரவேண்டும் என்று கூறினார். சமூகத்தின் மீதுள்ள மக்களின் பொறுப்புகள் குறித்து சமுதாயத் தலைவர்களின் பொறுப்புகள் குறித்தும் சரமாரியாக சாடினார்.
முஹம்மது யூனுஸ்: தொடக்கத்திலும் பின்பு இரண்டாவது அமர்வில் தலைமையுரையாற்றினார். பெற்றோர்கள் மாநாடு குறித்து பேசியதோடு
ஜமாஅத் சந்திக்கும் குடும்பவியல் பிரச்சினைகள் குறித்தும் பேசினார். ஒவ்வொரு குடும்பத்தின் தனிப்பட்ட பிரச்சினைகள் எந்த அளவிற்கு அதன் இரகசியம் காக்கப்படுகிறது என்பதில் இதன் பாரம்பரியம் அடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். இஸ்லாம் கூறும் குடும்பவியலை செயல்படுத்துவதற்காகவே இந்த ஜமாஅத் வரதட்சனை போன்ற எத்துனையோ கட்டுப்பாடுகளை அழகாக பின்பற்றி வருகிறது என்பதினை தனது உரையில் நினைவு கூற தவறவில்லை.
- Comments













Walaikumuassalam - “Taqabbal Allaahu minna wa minkum wa ahaalahu Allaah ‘alayka (May Allaah accept (
t...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் , வலைப்பூ அன்பர்கள்,நமதூர் சகோதரர்கள் ,மற்றும் இதை படிக்கும் அனைத்
த...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன.. - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.... May Alla
h...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்