சிதம்பரம் தெற்குவீதி அலமேலு அஞ்சாபுலி வணிக வளாகத்தில் மக்களவை உறுப்பினர் தொகுதி அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன், தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் தலைமை வகித்தார். இவ்விழாவில் கடலூர் நகர்மன்ற துணைத் தலைவர் பா.தாமரைச்செல்வன், மாநில நிர்வாகிகள் ரமேஷ்நாதன், இரா.காவியச்செல்வன், ரவிச்சந்திரன், தமிழன்பன், ஜவகர் மற்றும் வ.க.செல்லப்பன், பால.அறவாழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
நன்றி: தினமணி
- Comments















Walaikumuassalam - “Taqabbal Allaahu minna wa minkum wa ahaalahu Allaah ‘alayka (May Allaah accept (
t...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் , வலைப்பூ அன்பர்கள்,நமதூர் சகோதரர்கள் ,மற்றும் இதை படிக்கும் அனைத்
த...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன.. - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.... May Alla
h...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்