Monday, Sep 06th

Last update:07:11:54 PM GMT

You are here:

ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து

மின்னஞ்சல் அச்சிடுக PDF

உலகின் முன்னணி சரக்கு விமான நிறுவனங்களுல் ஒன்றான லூப்தான்ஸா விமான நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் 90 டன் எடையுடன் நேற்று காலை ரியாத் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது தீப்பிடித்து இரண்டாக உடைந்தது.. விமானியும், துணை விமானியும் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லூப்தான்ஸா விமான நிறுவன வல்லுநர்கள் குழு ரியாத் விரைந்துள்ளது

படம்: அரப் நியூஸ்

Write comment
Your Contact Details:
 
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."