சிதம்பரம் : அண்ணாமலை பல்கலையில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பாடத்திட்டத்திற்கு அரசு அங்கீகாரம் வழங்கக்கோரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு 2002ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பாடத் திட்டத்தில் பிளஸ் 2 முடித்தவர்கள் நேரிடையாக முதுகலை படிக்கலாம். இப்பாடத் திட்டத்திற்கு 2009ம் ஆண்டு வ...
மேலும் வாசிக்க...
சிதம்பரம் : உலக வங்கி நிதி உதவியுடன் ஐந்து ஆண்டிற்கு முன் துவங்கப்பட்ட சிதம்பரம் புறவழிச்சாலைப் பணி முடிந்தும், இணைப்பு சாலை அமைப்பதில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுள்ளதால் சாலை பயன் பாட்டிற்கு வருவது தாமதமாகி வருகிறது.
நெடுஞ்சாலைத் துறையின் தமிழ்நாடு சாலை மேம்பாடு திட்ட புறவழிச்சாலைகளில், சிதம்பரம் புறவழிச்சாலையும் ஒன்று. விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட சிதம்பரம் புறவழிச்சாலை 61 கோடி ரூபா...
மேலும் வாசிக்க...
Walaikumuassalam - “Taqabbal Allaahu minna wa minkum wa ahaalahu Allaah ‘alayka (May Allaah accept (
t...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் , வலைப்பூ அன்பர்கள்,நமதூர் சகோதரர்கள் ,மற்றும் இதை படிக்கும் அனைத்
த...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன.. - இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.... May Alla
h...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்