இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையாளராக இன்று பதவியேற்கும் சஹாபுதீன் யாகூப் குரேஷி, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்த நகைப்பிற்குறிய சில தகவல்கள்:
- நம்நாட்டில் தற்போது 1,100 கட்சிகள் உள்ளன.
- இவற்றில் தேசிய கட்சிகள் 7, மாநில கட்சிகள் 40 தவிர்த்து மீதமுள்ளவை "லெட்டர்பேடு' கட்சிகளாக உள்ளன.
- ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் புதிய கட்சி உருவாகிக் கொண்டு இருக்கிறது.
- தேர்தல் கமிஷன் ஆய்வு செய்ததில் ஒரு கட்சியின் அலுவலகம், டீ கடையில் செயல்பட்டு வந்தது.
- மற்றொரு கட்சிக்கு அலுவலகமே இல்லை
வாழ்க ஜனநாயகம்…!
நன்றி: தினமலர்
- Comments
Powered by !JoomlaComment 4.0alpha3
!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."
| < முன் | அடுத்தது > |
|---|
